ஒரு தாய்க்கு எத்தனை மகன்கள் இருந்தாலும் அத்தனை பேரும் சமம்தான். அதேபோல்தான் ஒரு அண்ணன் இருந்தான் அவனுக்குத் தன் தம்பியர் நால்வரும் உயிர்போன்றவர்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் தன் மூன்றாவது சகோதரனை முக்கியமாகக் கருதி உயிர்வரம் கேட்டான். அது ஏன் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
