மூன்றாம் அத்யாயாம் பன்னிரெண்டாம் ஸ்லோகம்
அதிரூபேண வா ஸீதா
அதிகர்வேண
ராவண: l
அதிதானாத் பலிர்பத்த: ஹி
அதி ஸர்வத்ர வர்ஜயேத் ll
பொருள்:-
அதிரூபேண வா = அதி ரூப லாவண்யத்துடன் இருந்ததால்
ஸீதா = சீதை துன்பப்பட்டாள்
அதிகர்வேண = அளவுக்கதிமான கர்வத்தால்
ராவண: = ராவணன் நாசமானான்
அதிதானாத் = வரைமுறையற்ற தானத்தால்
பலிர்பத்த: ஹி = அரசன் மஹாபலி அழிந்தான்
அதி ஸர்வத்ர = எதிலும் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவதை, அளவுக்கு
மேல் செய்வதை
வர்ஜயேத் = விட்டு விடுக.
விளக்கம்:- அதி ரூப லாவண்யத்துடன் இருந்ததால் சீதை துன்பப்பட்டாள்.
அளவுக்கதிகமான கர்வத்தால் ராவணன் நாசமானான். வரைமுறையற்ற தானத்தால் அரசன் மஹாபலி அழிந்தான்.
எதிலும் அளவுக்கதிகமாக ஈடுபடுவதை விட்டு ஒழிக்கவும். (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சு என்பதால்) விட்டு விடுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)