புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில் ஒரு மகளிர் தினத்தில் உரையாற்றினேன்.
அப்போது போட்டிகள் சிலவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி உரையாற்றினேன்.
மாணவிகள் செட் செட்டாக விதம் விதமாக நடனமாடி மகிழ்வித்தார்கள்.
நன்றி தாளாளர்கள் திருமதி கவிதா சுப்ரமணியன் & திரு. சுப்ரமணியன்.
அ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)