எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஆகஸ்ட், 2025

புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில்

 புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில் ஒரு மகளிர் தினத்தில் உரையாற்றினேன்.

அப்போது போட்டிகள் சிலவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி உரையாற்றினேன். 

மாணவிகள் செட் செட்டாக விதம் விதமாக நடனமாடி மகிழ்வித்தார்கள். 

நன்றி தாளாளர்கள் திருமதி கவிதா சுப்ரமணியன் & திரு. சுப்ரமணியன்.


வெள்ளி, 6 அக்டோபர், 2017

கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலைநிகழ்ச்சிகள்.

புதுக்கோட்டை கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலை அறிவியல் கல்லூரிகளும் , நர்சிங் கல்லூரி ஒன்றும் , ஒரு பாலிடெக்னிக்கும் , ஒரு பள்ளியும் இணைந்து செயல்படுகிறது.

அங்கே மகளிர் தினத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. சிறப்பான உரை என்று ஆசிரியர்கள் சிலர் பாராட்டினார்கள். தீசிஸ் மாதிரி இருக்கிறது என்றும் அதை மாணவிகள் புரிந்துகொண்டு  சிறப்பாகக்  கைக்கொள்ளவேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...