எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 மார்ச், 2010

இனி இது சேரி இல்லை (A SLUM NO MORE)


இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி.:- வாராவாரம் நடக்கும் அந்த மீட்டிங்கில் புதுப் புத்தகங்கள்மட்டுமல்ல பழைய புத்தகங்களின் விமர்சனமும்நடை பெறுவதால் விரும்புவோர் கலந்து கொள்ளலாம் .....அனுமதி இலவசம்....
நன்றி:-எனக்கு மேலதிக விபரங்களைத்தந்துதவிய திரு .வெற்றி விடியல் ஸ்ரீநிவாசனுக்கும் திரு .சேவாலயா முரளிக்கும் நன்றி

வெளிவந்து இருக்கு ..

43 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. என் மனக்கனவுக்கு ஒருவர் உயிர் கொடுத்திருக்கிறார் என்பதை அறியும்போது சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!


    .......... true.
    akka, Congratulations!!! (youthful vikatan)

    பதிலளிநீக்கு
  4. பகிர்வு கடந்து ஒரு மெல்லிய மகிழ்வும் பரவசமும் மிளிர்கிறது வாக்கியங்களுக்கு இடையே...

    :)

    பதிலளிநீக்கு
  5. சேரியை செழுமையாக்கிய அவருக்கு என் சல்யூட்...நல்லத் தகவல்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு தேனம்மை. அவசியமான பதிவும் கூட.

    பதிலளிநீக்கு
  7. " A Slum nomore" - Title says it all akka... Excellent



    //எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!//

    இலவசங்களை வாரி இரைத்து மக்களை ஈனமாய் வசப்படுத்தும் இன்றைய இலவச நாயகர்களின் காதுகளில் இந்த வாக்கியங்கள் இடியாய் முழங்கட்டும்...

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல் தேனக்கா..

    எ. க. ப. பெ.அழைப்பையேற்று போட்டேன் பதிவு வந்துபாருங்கள்..

    பதிலளிநீக்கு
  9. //CWCF மக்களை சுயசார்புஉள்ளவர்களாக மாற்றி விட்டது...//

    அவர்களுக்கும் பதிவிட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வுங்க. இப்படி நிறையபேர் முன்வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. விகடனுக்கு வாழ்த்துகள்.

    மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது

    அழகா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  12. சேரியை தத்தெடுத்து சீராக்கிய அந்த தொண்டு நிறுவனத்திருக்கு மிக்கநன்றி, இன்னும் பல கிராமங்கள் இந்த நிலையில் தான் உள்ளது. இது போல் ஒவ்வொரு தொண்டு நிறுவங்களும் செய்தால் நம் நாட்டில் குடிசைகளை ஒழிக்கலாம். இதை பதிவுலகுக்கு தெரிய படுத்திய உங்கள் பணி சிறந்தது. தொடரட்டும் உங்கள் சேவை பணி.

    பதிலளிநீக்கு
  13. அன்னை சத்யநகர் அருகிலிருந்தும் அது பற்றி தெரியா வரலற்றினை தெரிந்துக்கொண்டேன்.. நன்றிங்க தேனம்மை நல்லதோர் பகிர்வு... :)

    பதிலளிநீக்கு
  14. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
    .
     
     
    (Pls ignore if you get this mail already)

    பதிலளிநீக்கு
  15. நன்றி உங்கள் கட்டுரைக்கு

    பதிலளிநீக்கு
  16. {{{{{{{{{ Chitra கூறியது...
    எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!

    .......... true.
    akka, Congratulations!!! (youthful vikatan) }}}}}}}}}}}}}}


    ஹா ஹா ஹா ஹா ஹா

    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  17. பகிர்வுக்கு நன்றி !

    இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று மாலை இட்டுவிடுகிறேன் .

    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  18. நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையையே உருட்டுவோம்ல !


    மீண்டும் வருவான் RDX ANNIYAN

    பதிலளிநீக்கு
  19. அருமை, சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  20. எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!

    சரியாக சொன்னீங்க அக்கா.. சேரியை சரி செய்தவருக்கு என் சல்யூட்.. நல்ல பகிர்வு அக்கா..

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு பகிர்வு!! விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துக்கள் தேனக்கா!!

    பதிலளிநீக்கு
  22. ஆக்கப்பூர்வமான தகவலைத்தந்து இருக்கின்றீர்கள் சகோதரி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. வானம்பாடிகளை வழிமொழிகிறேன்..

    பதிலளிநீக்கு
  24. நல்ல பகிர்வு...நிறையா புத்தகங்கள் பற்றி எழுதுங்க.........நன்றி

    பதிலளிநீக்கு
  25. நல்ல விழிப்புணர்வுடன் கூடிய பதிவு.

    பதிலளிநீக்கு
  26. பேசிக்கொண்டு இருப்பதை விட செய்து காட்டி இருக்கிறார் பைரவன்.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  27. இந்த மாதிரி பாசிடிவ் பதிவுகள்தான் இப்போதைய தேவை..

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராமசாமி கண்ணன்

    நன்றி டாக்டர் ப. கந்தசாமி உங்க முதல் வருகைக்கு வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  29. நன்றி சித்ரா

    நன்றி நேசன்

    நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு
  30. நன்றி சை கொ ப

    நன்றி சங்கவி

    நன்றி கோபிநாத்

    பதிலளிநீக்கு
  31. நன்றி சை கொ ப

    நன்றி சங்கவி

    நன்றி கோபிநாத்

    பதிலளிநீக்கு
  32. நன்றி பாலா சார்

    நன்றி நட்புடன் ஜமால் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    நன்றி சசிகுமார்

    பதிலளிநீக்கு
  33. நன்றி சாந்தி

    நன்றி அஷோக்

    நன்றி மெஹர்

    பதிலளிநீக்கு
  34. நன்றி சிவசங்கர்

    நன்றி பனித்துளி சங்கர்

    நன்றி பலாபட்டறை சங்கர்

    பதிலளிநீக்கு
  35. நன்றி பிரபு

    நன்றி மலிக்கா

    நன்றி ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  36. நன்றி திவ்யாஹரி

    நன்றி முனியப்பன் சார்

    நன்றி மேனகா

    பதிலளிநீக்கு
  37. நன்றி ஸாதிகா

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி மயில்ராவணன்

    பதிலளிநீக்கு
  38. நன்றி அக்பர்

    நன்றி விஜய்

    நன்றி ரிஷபன்

    பதிலளிநீக்கு
  39. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...