எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஜூலை, 2009

நன்றிகள்

என்னை நாடியும் சில பறவைகள்....
புதிய உயிராக்கிய வேரே... உனக்கு நன்றி !
விளை நிலமே ! என் இடு உரமே !
என் தாய் மண்ணே !
எனக்குப் பறக்கக் கற்றுத் தந்தவளே !!
உன் காலடியில் சர்வமும் சரணம் !!
நன்றி ! நன்றி !! நன்றி !!!!

5 கருத்துகள்:

  1. அன்பின் தேனம்மை,
    உன் விடா முயற்சிக்கும், தமிழ் ஆர்வத்துக்கும் என் வாழ்த்துக்கள்.
    எம்.ஏ.சுசீலா

    பதிலளிநீக்கு
  2. நன்றி சொல்வது நற்றமிழரின் நற்பண்பு - அதுவும் பெற்ற தாயினை வணக்கி நன்றி சொல்லும் நல்ல குணம் வாழ்க - நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. சீனா ஸார்
    உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...