இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும். – ஒரு பார்வை.
முதுகலை அரசியல் அறிவியலில் சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவக் கொள்கைகளைப் படித்ததுண்டு. அது எல்லாம் இப்ப ஞாபகம் இருக்கான்னு கேக்கக்கூடாது. ஏனெனில் அது தொலைதூரக் கல்வி இயக்ககம் தயாரித்த நோட்ஸின் அடிப்படையில் பரிட்சைக்காகப் படித்தது.
வெஸ்டர்ன் பொலிட்டிக்கல் தாட்ஸ் என்னும் சப்ஜெக்டில் கார்ல் மார்க்ஸ் பற்றிப் படித்ததுண்டு. வரக்கபேதம் அற்ற சமுதாயம் அவரது கனவு. தாஸ் கேப்பிடல் என்னும் நூலைப் படைத்தவர்.
