எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
BUDDHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BUDDHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

புத்தரின் கதை ஓவியங்கள் கடியாபட்டியில்..

புத்தர் வாழ்வியல் கதை கடியாபட்டியில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது ஃப்ரேம் செய்த ஃபோட்டோ ஓவியங்களாக காண நேர்ந்தது.

2500   வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கபிலவஸ்துவை அரசாண்ட சாக்ய வம்சத்தின் ராஜா சுத்தோதனர் , மகா மாயா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. வெகு நாள் கழித்து சூலுற்ற மகாமாயா தன் தாய் தந்தையரைக் காணச் சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்து விடுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...