எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1551 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1551 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 மே, 2020

கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

1551.பெண்பார்த்தல் :- மாப்பிள்ளை பெண் இருவருக்கும் ( கோவில், வயது, கல்வி, அந்தஸ்து, தகுதி, அழகு , ஜாதகம் பார்த்து ஒத்துவந்தால் ) தோதான ஒரு இடத்தில் , கோவிலிலோ அல்லது உறவினர் வீட்டிலோ மாப்பிள்ளையும் பெண்ணையும் பார்த்துக்கொள்ள வைப்பார்கள்.


1552. திருமணம் பேசி முடித்துக் கொள்ளுதல்/கெட்டி பண்ணிக் கொள்ளுதல் - பெண்பார்த்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்தபின்பு இருவீட்டுப் பங்களாளிகளையும் கூட்டித் திருமணம் பேசி முடித்துக் கொள்வார்கள். இதை கெட்டி பண்ணிக் கொள்ளுதல் என்றும் சொல்வதுண்டு. ஜோசியரிடம் கேட்டு நாளை முடிவு செய்து அறிவிப்பதும் உண்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...