எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நித்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜூன், 2021

இசையுரையரசி, இறைப் பாடகி நித்யா அருணாசலம் அவர்களுடன் ஒரு பேட்டி.

 இசையுரையரசிஇறைப் பாடகி நித்ய அருணாசலம்அவர்களிடம் நமது செட்டிநாடு இதழுக்காக ஒரு பேட்டி.

 


1.    உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள்

 

பிறந்தது  பட்டமங்கலம் (சுப.இராம.நா. வீடு), புகுந்தது   காரைக்குடி (சி.மெ. வீடு) பெற்றோர் - திரு.இராமசாமி செட்டியார்திருமதி.சிவகாமி ஆச்சி

மாமாஅத்தை - திரு.சிதம்பரம் செட்டியார் , திருமதி.செல்லம்மை ஆச்சி.

கணவர் திரு.அருணாசலம்மகன் - செல்வன்.சித்தார்த் சிதம்பரம்

Related Posts Plugin for WordPress, Blogger...