இசையுரையரசி, இறைப் பாடகி நித்யா அருணாசலம்அவர்களிடம் நமது செட்டிநாடு இதழுக்காக ஒரு பேட்டி.
1. உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள்.
பிறந்தது பட்டமங்கலம் (சுப.இராம.நா. வீடு), புகுந்தது காரைக்குடி (சி.மெ. வீடு) பெற்றோர் - திரு.இராமசாமி செட்டியார், திருமதி.சிவகாமி ஆச்சி
மாமா, அத்தை - திரு.சிதம்பரம் செட்டியார் , திருமதி.செல்லம்மை ஆச்சி.
கணவர் திரு.அருணாசலம், மகன் - செல்வன்.சித்தார்த் சிதம்பரம்
