ஜெயங்கொண்டத்தில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அம்மாவின் அறுபத்தெட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்குப் புடவை பரிசாக வழங்கப்பட்டது. 100 புடவைகள் இருக்கலாம். டோக்கன் வழங்கப்பட்டு சுமார் பத்துமணி அளவில் அவர்கள் அனைவரும் அங்கே மடைப்பள்ளி அருகே இருந்த ஒரு மண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்கள்
சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம். அப்போது நம் உறவினர் விசாரித்தற்கு அங்கே அமர்ந்தால் டோக்கன் கொடுக்கப்பட்டு நமக்கும் புடவைகள் தரப்படும் என்றார் ஒருவர். விலைப்பட்டியலைப் பார்த்தோம் சுமார் 150 ரூபாய் புடவைகளும் அதோடு 50 ரூபாய் மதிப்புள்ள ரவிக்கைத் துணிகளும் பிணைக்கப்பட்டிருந்தன.
சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம். அப்போது நம் உறவினர் விசாரித்தற்கு அங்கே அமர்ந்தால் டோக்கன் கொடுக்கப்பட்டு நமக்கும் புடவைகள் தரப்படும் என்றார் ஒருவர். விலைப்பட்டியலைப் பார்த்தோம் சுமார் 150 ரூபாய் புடவைகளும் அதோடு 50 ரூபாய் மதிப்புள்ள ரவிக்கைத் துணிகளும் பிணைக்கப்பட்டிருந்தன.
