எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சு மா வெங்கடேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சு மா வெங்கடேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 அக்டோபர், 2014

மக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்.



போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரைப் பேட்டிக்காக எங்கள் வீட்டிற்கு மூவரும் வந்தபோது எடுத்த புகைப்படம்.
நிலையில்லா உலகினில்
நிம்மதி நிழல் தேடிடும் வேளையில்
கடந்துவந்த காலத்தின் காற்று
கனலாய் இருக்கும் சில வேளைகளில்
அதில் கருணை மழையும் பொழிந்திடும்.
நம் பருவ வயதில் – அதில் காதல் இப்போதைக்கு
அது தேவையில்லை. ஆம் வாழ்க்கைப் பயணமோ
நம் பிறப்பு இறப்பு தண்டவாளத்தில் – நாம்
பிறந்துவிட்டோம் உழலும் உலகத்தில் –
சுகாதாரம் அதில் பாதி. சீர்கேடு அதன் மீதி
இறந்துவிடுவோம் எதிர்காலத்தில்
ஏதாவது செய்திடுவோம் பெயர் விளங்கும்
விதத்தில் சுயநலமின்றி- பொதுநலன் கருதி
செய்திடுவோம் இரத்த தானம்.
செத்தாலும் பார்த்துக் கொண்டிருப்போம்
சிறந்தது கண் தானம். உடல் உறுப்புகள்
தானம் – தம்பி ஹித்தேந்திரனே முன்னுதாரணம்
மண்ணுக்கும் போகாது நெருப்பிலும்
வேகாது நமது முழு உடல்தானம், மருத்துவ
ஆராய்ச்சி மகத்துவத்திற்கு சிறந்த சாதனம்
மனிதன் மனிதனுக்காகவே ! என்றும் மனித நேயத்துடன்
உலக அரங்கில்நமது நாடு. ஆமாம்
நிலையில்லா உலகினில் நமது செயல்
என்றும் நிலையானதோடு.

Related Posts Plugin for WordPress, Blogger...