எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறப்பு விருந்தின லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு விருந்தின லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மே, 2022

இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

 இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில்  8.3.2022  அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.

முனைவர் திரு செ நாகநாதன் மிக அழகான வரவேற்புரை நல்கினார். முனைவர் கீதா தலைமை வகித்தார். அடுத்து நான் சிறப்புரை ஆற்றினேன். மாணவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வில் முனைவர் பா. ஸ்ரீவித்யா பாரதி மாணவர்களை அழைக்க அவர்களுக்கு நூல் பரிசு வழங்கினேன். 

 


இவ்விழாவுக்கு என்னை அழைத்த இராமசாமித் தமிழ்க் கல்லூரியின் முனைவர் உதவிப் பேராசிரியர் திரு செ. நாகநாதன் அவர்கட்கும் மற்றுமுள்ள பேராசிரியர்கள் திரு. அன்பு மெய்யப்பன், நூலகருக்கும் நன்றிகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...