நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய்
அழகான நாவல் ஒன்று படித்தேன் சமீபத்தில். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாட்ஸப் , ஃபேஸ்புக் உலகத்தில் பெரும்பாலும் ஷேர்ஸ் செய்தே வாழும் இளையதலைமுறையினர் நடுவில் லெக்ஷ்மி கருப்பையா என்ற இளவயது எழுத்தாளர் மிக அருமையான நாவல் ஒன்றைப் படைத்துள்ளார். ஆன்லைனிலும் இந்நாவல் படிக்கக் கிடைக்கிறது.
