அன்னபட்சி வெளியீட்டு நிகழ்வின் பின் அகநாழிகைபுத்தக நிலையத்தில் அதற்கான ஒரு நூல் விமர்சனக் கூட்டம் நடந்தது. அதன் சிறப்புப் பேச்சாளர்கள் முனைவர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள் திரு இளங்கோவும், திரு. செல்வகுமாரும். அனைவரும் சிறப்பாக உரையாற்றினர்.
