ஃபிப்ரவரி 2017 லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்துப் பாருங்கள் பகுதியில் எனது நான்காவது கவிதைத் தொகுதியான “பெண்பூக்கள்” நூல் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவ்வப்போது என்னை ஊக்கமூட்டி உற்சாகமளித்து என் நூல்களுக்கு அறிமுகம் கொடுத்துத் தொடர்ந்து செயல்படத் தூண்டும் என் முதல்வி திருமிகு கிரிஜா ராகவன் மேடம் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும் பணிவும் வணக்கங்களும். வாழ்க வளமுடன்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v6hl9QqBRlnN6Ti1V_FBl2gL8AQWyRPxoK6r7IAXSgsfqYc_kfZMbUMgsg6DX4WnqZUmkVz-JA8k41F9UY_XS5E1PohV81a6SYZ-IbHt2UkkUrc1ViiTt6XbMRFRU0fUrQxQXILEhk3Pl1exZTJrw2YdDqX-sr=s0-d)
அவ்வப்போது என்னை ஊக்கமூட்டி உற்சாகமளித்து என் நூல்களுக்கு அறிமுகம் கொடுத்துத் தொடர்ந்து செயல்படத் தூண்டும் என் முதல்வி திருமிகு கிரிஜா ராகவன் மேடம் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும் பணிவும் வணக்கங்களும். வாழ்க வளமுடன்.
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)
பதிலளிநீக்குவாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ
பதிலளிநீக்குநன்றி விஜிகே சார்
நன்றி ஸ்ரீராம்
நன்றி ஜெயக்குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!