எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 பிப்ரவரி, 2014

நங்கூரம்.


தத்தளிக்கிறது கடல்.
தடுமாறுகிறது படகு.
மெசையாவோ ஆணிகளுக்குள்.


பூக்கும் ரத்தத் துளிர்களைக்
கூந்தலில் துடைத்தபடி மகதலேனா.,
மாசுமறுவற்ற பாசத்தோடு.
 
மூழ்கத் துவங்குகிறது
நிசப்த அலைகளில்
அலையடிக்கும் அறை.,

நங்கூரமாய்ப் பாய்ச்சிக்கிடக்கும்
சிலுவை நோக்கி.


2 கருத்துகள்:

  1. மிக்க நன்று
    தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...