எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 மே, 2012

பொய்சாட்சி...

வெட்டப்பட்ட முடியையும்
நகத்தையும்
வேறொரு பெயர் சொல்லிப்
புதைக்கிறேன்.
தீர்ப்பு நாளில்
சாட்சி சொல்லக்கூடுமோவென்ற
பயத்தோடு.


அவையும்
நடுக்கத்தோடு கிடக்கின்றன
பெயர் மாற்றக் குழப்பத்திலும்.
கடவுள் முன்
பொய் சாட்சி சொல்வதற்கும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, அக்டோபர் முதல் வார உயிரோசையில் வெளிவந்தது. 


7 கருத்துகள்:

  1. "POI Satchi" remains "POI Satchi even at the end in front of the God!

    பதிலளிநீக்கு
  2. நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி லெக்ஷி

    நன்றி தீபா

    நன்றி செய்தாலி

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...