எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 ஜூன், 2010

ரவிகுல திலகன்..-ஒரு பார்வை..


இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:...2...:- இரண்டு மூன்று நண்பர்களின் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன் .. விரைவில் விமர்சனம் வரும்..:)) இது கம்பர் விழாவுக்குப் போன போது படித்தது.. இப்போதுதான் வெளியிட நேரம் கிடைத்தது.. எனவே மக்காஸ்.. கூடிய சீக்கிரம் எழுதிவிடுவேன்.. கோபிக்காதீங்க..:))

டிஸ்கி..3 ..:- நேற்றிலிருந்து டிஸ்கவரி புக் பேலஸில் கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆழி பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.. ஒரு மாதம் வரை.. பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்காஸ்..:))

23 கருத்துகள்:

  1. சீனர்களை ’மஞ்ச’ அப்படின்னு இதாலதான் குறிப்பிடுறாங்களோ

    மொழிநடைக்காக - படிச்சிருவோம்

    பரிகள் பராமரிப்பு - சுவாரஸ்யம்

    டிஸ்கி1 - வினோதமாத்தான் இருக்கு

    நன்றி பகிர்தலுக்கு

    பதிலளிநீக்கு
  2. அருமையான புத்தகங்களை வாசித்து, எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, அக்கா..

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றிக்கா!!

    பதிலளிநீக்கு
  4. படிப்பதோடு நிறுத்தி விடாமல், படிப்பதை அனுபவித்து எழுதுவது ஒரு கலை. அதை அழகாக, உண்மையாக செய்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
  5. சோழ மண்டபத்தில் உலவியது போல இருந்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அக்கா இதுபோல நல்ல நூல்களை படித்து எங்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி தொடரத்தும் உங்கள் சேவை...
    பாராட்டுகள்..தேனக்கா..

    பதிலளிநீக்கு
  7. இப்போ தான் கொஞ்ச நாள் முன்னாடி படித்து முடித்தேன். பின் அட்டையில் எச்சரித்து இருப்பது போன்று படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க மனமே வரவில்லை. மூன்றே நாளில் படித்து முடித்தேன்.

    இதைக் கூறியது குவளையா அராபியனாக வந்த விஜயாலயனா ?

    பாண்டிய அரசு வரகுண பாண்டியன் எல்லாமும் கூட அழகாக சொல்லப் பட்டு இருந்தது

    ஏக காலத்தில் சோழ பல்லவ பாண்டிய அரசு பற்றிய குறிப்புகள் கதையோடு அழகாக பொருந்தும் வண்ணம் சொல்லப் பட்டது அழகு

    பதிலளிநீக்கு
  8. நல்ல விமர்சனம் அக்கா

    டிஸ்கி-1 நச்சு (எ.கா)

    பதிலளிநீக்கு
  9. இதுபோன்ற நூல்களை வாங்கி வாசிக்கும் வாய்ப்புகள் இல்லையென்றாலும் இதுபோன்று உங்களின் பகிர்வுகளில் அறிந்துகொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் உங்களின் சேவை தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. நல்ல விளக்கங்கள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. மிக நல்ல பகிர்வு தோழி...

    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  12. பகிர்வுக்கு நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஜமால்.,சித்ரா.,ஜோதிஜி., மேனகா., ரமேஷ் ., கருணாகரசு.,கனி., விருட்சம்., ஸாதிகா., செந்தில் குமார்., பனிதுளி சங்கர்., ராம்ஜி.,சசி., கமலேஷ்., ராமமூர்த்தி., டிஸ்கவரி புக் பேலஸ்..

    பதிலளிநீக்கு
  14. வலைப் பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  15. இந்த கதையில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால்.. சைக்காலஜியும் கலந்த சரித்திர நாவல்.. கி.ரா. அவர்களின் ஸ்பெஷாலிட்டி..

    பதிலளிநீக்கு
  16. வாசிப்பது மிகவும் பிடிக்கும் அதிலும் இப்படி உங்களைப்போன்றவர்கள் விமர்சிக்கும் புத்தகங்கள் என்றால் கேட்கவே வேண்டாம் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  17. முதல் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...