”கம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவிபாடும்” என்றால் கம்பனை சிறுவயது முதல் நேசிக்கும் ஒருவரின் வாக்குமூலம் கேளுங்கள் .,”கம்பர் விழாவுக்குப் போவதற்காக புத்தகத்தை எடைக்குப் போட்டுவிட்டு என். சி. சி .காம்ப் போவதாக சொல்லிவிட்டு கம்பர் விழா பார்க்க வந்ததாக சொன்னவர் வேறு யாரும் அல்லர் .. தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தேடிப் போக வேண்டும் என்ற உந்துதல் பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டுவிட்டதால் .....இங்கும் (அதாவது கம்பர் விழாவிலும்.). இப்போதும் இருப்பதாக சொன்னவர் ...தமிழை இன்றும் நேசித்துக் கொண்டிருக்கும்., நமது தினமணியின் ஆசிரியர் ..திரு வைத்யநாதன் அவர்கள் ..
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 31 மார்ச், 2010
இருப்பு என்பது வலை
நிலவு பொழிவது போல் ஆளை விழுங்க.,
மழை பொழிவது போல் தழுவிக்கொள்ள.,
சட்டை உரித்த பாம்பாய் சுயம் உரிந்து கிடக்க.,
பச்சோந்தி போல சேர்ந்த வர்ணம் அடைந்தேன்..
அன்றிலைப்போல் அல்ல., கவரிமானும் அல்ல.,
அன்றன்று அடிக்கும் அலையில் கரை கடந்தேன்..
நிலையாமை யாக்கை அறிவேன்..
நிலையற்ற நிலை அடைந்தேன்..
மழை பொழிவது போல் தழுவிக்கொள்ள.,
சட்டை உரித்த பாம்பாய் சுயம் உரிந்து கிடக்க.,
பச்சோந்தி போல சேர்ந்த வர்ணம் அடைந்தேன்..
அன்றிலைப்போல் அல்ல., கவரிமானும் அல்ல.,
அன்றன்று அடிக்கும் அலையில் கரை கடந்தேன்..
நிலையாமை யாக்கை அறிவேன்..
நிலையற்ற நிலை அடைந்தேன்..
திங்கள், 29 மார்ச், 2010
காரைக்குடியில் கம்பன் விழா
கம்பன் வாழ்க..!
கம்பன் புகழ் வாழ்க ..!!
கன்னித் தமிழ் வாழ்க..!!!
இந்த ஓங்கிய குரலுக்குச் சொந்தக்காரர் கம்பன்
அடிப்பொடி சா .கணேசன் செட்டியார் அவர்கள்...
தமிழை ஊனாய் உயிராய் உணர்வாய் உணவாய்க்
கருதும் எவரும் கம்பனில் தோயாதவரல்லர்..
காரைக்குடியில் 72 ஆவது கம்பன் விழா கடந்த
சனிக்கிழமை ஆரம்பித்தது.. மகத் திருநாளில்..
கவிக்கோ அவர்களின் தலைமையில்...
நேற்று பூரத்திருநாளில் ”கம்பனில் கணியன்” என்று
திரு சோ. சத்தியசீலன் அவர்களின் உரையும்.,
கம்பன் புகழ் வாழ்க ..!!
கன்னித் தமிழ் வாழ்க..!!!
இந்த ஓங்கிய குரலுக்குச் சொந்தக்காரர் கம்பன்
அடிப்பொடி சா .கணேசன் செட்டியார் அவர்கள்...
தமிழை ஊனாய் உயிராய் உணர்வாய் உணவாய்க்
கருதும் எவரும் கம்பனில் தோயாதவரல்லர்..
காரைக்குடியில் 72 ஆவது கம்பன் விழா கடந்த
சனிக்கிழமை ஆரம்பித்தது.. மகத் திருநாளில்..
கவிக்கோ அவர்களின் தலைமையில்...
நேற்று பூரத்திருநாளில் ”கம்பனில் கணியன்” என்று
திரு சோ. சத்தியசீலன் அவர்களின் உரையும்.,
வியாழன், 25 மார்ச், 2010
அன்பு அனைத்தும் ஆக்கும்
உன் மூச்சுக் காற்றும் உருவமும் உலவும் வீட்டில்
நானும் அருவமாய் உள்நுழைந்து
உன் உணர்வையெல்லாம் சுவாசித்து
எழுத்துருவில் என்னையும் நீ உணர.,
மயிலைப் போலக் கண்களும்
முயலைப் போலக் கன்னங்களும்
கலைந்த தலையழகும் எடுப்பான நாசியும்
வடிவான மோவாயும் கரங்களில் பதித்து
குழந்தையாய் அமர்ந்து இருப்பாய்..
நானும் அருவமாய் உள்நுழைந்து
உன் உணர்வையெல்லாம் சுவாசித்து
எழுத்துருவில் என்னையும் நீ உணர.,
மயிலைப் போலக் கண்களும்
முயலைப் போலக் கன்னங்களும்
கலைந்த தலையழகும் எடுப்பான நாசியும்
வடிவான மோவாயும் கரங்களில் பதித்து
குழந்தையாய் அமர்ந்து இருப்பாய்..
செவ்வாய், 23 மார்ச், 2010
ஈசல்களும் இறகுகளும்
மழை பொழிந்த மாலை
மனம் குழம்பும் வேளை
மொழி விளங்காத பாட்டு
இனம் புரியாது சுற்றுவதாய் ..
பாய்விரித்து அமர்ந்து ரசித்த
கூத்தும் கோமாளிகளும்
ஊர்த்திருவிழாவில் ..
வெப்பமும் புழுதியும்
புழுக்கமும் நிறைந்த
கருவேல நிழல்..
மனம் குழம்பும் வேளை
மொழி விளங்காத பாட்டு
இனம் புரியாது சுற்றுவதாய் ..
பாய்விரித்து அமர்ந்து ரசித்த
கூத்தும் கோமாளிகளும்
ஊர்த்திருவிழாவில் ..
வெப்பமும் புழுதியும்
புழுக்கமும் நிறைந்த
கருவேல நிழல்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)