எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
TAMILNADU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TAMILNADU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 அக்டோபர், 2014

விவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட் இல்லை.

ரெய்ச்சூரின் அருகில் உள்ள கர்நாடக கிராமத்தில் நேற்று விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்து ஸ்ட்ரைக்.. ( Killi Sugar, Ganadhal ஆகிய இடங்களில் அங்கே இருக்கின்றன. எந்த ஊர் என்று பர்ஃபெக்டாக ஓட்டுநரால் சொல்ல இயலவில்லை. ) நாம் போக வேண்டிய ஊருக்கு 40 கிலோமீட்டர் சுத்திப் போக வேண்டி வந்தது.

அதனால் பக்கா கிராமங்களை ஊடுருவிப் போகும்போது வருத்தமாக இருந்தது. பருத்திப்பஞ்சு பயிரிடப்பட்ட கரிசல்  நிலங்களைக் கடந்தோம்.சோலே என்று சொல்லக் கூடிய காபூலி சன்னாப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. நீர் பாய்ச்ச குழாய்கள் போடப்பட்டிருந்தன.
Related Posts Plugin for WordPress, Blogger...