இன்னிக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு உங்களுக்கு எல்லாம் தெரியாது. அவ்ளோ சந்தோஷம். ஏன்னா எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய நண்பர் திரு இராகவன் ( எல்லாருக்கும் இராகவன் அல்லது ராகவன் ஸ்ரீனிவாசா. எங்களுக்கு இன்றும் இராகவன் நைஜீரியாதான் ) அவர்கள் இந்த நூற்றியோராவது சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதி இருக்கிறார்.
வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் பூக்களுக்கான கவிதைகள் எழுதிய போது ( ஒரே நாளில் 3 போஸ்ட் ) போட்டாலும் எங்கிருந்தோ வந்து கலகலப்பான கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்திவிடுவார். அவர் கொடுத்த பேரூக்கம் காரணமாகவே 57 பூக்கள் கவிதைகளாக வெளிவந்து தொகுப்பாகவும் ஆகி உள்ளன. :) நன்றி ராகவன் சார்.
வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் பூக்களுக்கான கவிதைகள் எழுதிய போது ( ஒரே நாளில் 3 போஸ்ட் ) போட்டாலும் எங்கிருந்தோ வந்து கலகலப்பான கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்திவிடுவார். அவர் கொடுத்த பேரூக்கம் காரணமாகவே 57 பூக்கள் கவிதைகளாக வெளிவந்து தொகுப்பாகவும் ஆகி உள்ளன. :) நன்றி ராகவன் சார்.
