சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் என்ற தலைப்பில் திரு. கனவுதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது வித்யாகிரி பள்ளியில். அதில் நானும் பங்குபெற்றுக் கவிதை வாசித்தேன். அதன் புகைப்படங்கள் இங்கே.