எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திருநீலகண்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநீலகண்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

திருவோடு தொலைந்த மாயம்.

திருவோடு தொலைந்த மாயம்.

நம்மேல் நம்பிக்கை வைத்து ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்துப் பாதுகாப்பாய் வைக்கச் சொன்னால் அதன்படி வைத்து அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுதான் தர்ம நியாயம். ஒரு வேளை அது தொலைந்துவிட்டால் அதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படி ஒரு சிவயோகி கொடுத்த திருவோடு தொலைந்ததால் நீலகண்டம் என்பவர் பட்ட இன்னல்களைப் பார்ப்போம் குழந்தைகளே.
Related Posts Plugin for WordPress, Blogger...