அன்பின் நியோ..
முதல் முதல் என் தளத்தில் பின்னூட்டமிட்டு இருந்தீர்கள்,. மகிழ்வாய் இருந்தது.. நான் இதுவரை 200 இடுகைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்..
எதிர் கருத்துக்கள் எதுவும் இதுவரை இல்லை.. எனவே நானும் எதிர் இடுகைகளோ., எதிர் கவுஜைகளோ எழுதியது இல்லை. சந்தர்ப்பம் வாய்த்ததுமில்லை.. இதுவும் எதிர் இடுகையோ .. மறு வினையோ அல்ல. ஒரு தன்னிலை விளக்கம்தான்..
எந்தக் காலதிலும் வலைப்பதிவர் ஒற்றுமை எந்தக் காரணத்தாலும் குலையாமலிருக்க வேண்டும் என எண்ணுபவருள் நானும் ஒருவள்..
குடும்பம் ., குழந்தை., விருந்தினர் ., விடுமுறை., சுற்றுலா.. என்ற பல விஷயங்களுக்கு நடுவிலும் தான் நினைத்தவற்றைப் பகிர பெண்கள் வலைத்தளத்தில் எழுதி வருகிறோம்.. கவிதையோ., கட்டுரைகளோ., சமையல் குறிப்போ., தையலோ.. எல்லாம்.. முடிந்தவரை அனைவரும் சிறப்பாகவே கொடுக்கிறார்கள்..
முதல் முதல் என் தளத்தில் பின்னூட்டமிட்டு இருந்தீர்கள்,. மகிழ்வாய் இருந்தது.. நான் இதுவரை 200 இடுகைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்..
எதிர் கருத்துக்கள் எதுவும் இதுவரை இல்லை.. எனவே நானும் எதிர் இடுகைகளோ., எதிர் கவுஜைகளோ எழுதியது இல்லை. சந்தர்ப்பம் வாய்த்ததுமில்லை.. இதுவும் எதிர் இடுகையோ .. மறு வினையோ அல்ல. ஒரு தன்னிலை விளக்கம்தான்..
எந்தக் காலதிலும் வலைப்பதிவர் ஒற்றுமை எந்தக் காரணத்தாலும் குலையாமலிருக்க வேண்டும் என எண்ணுபவருள் நானும் ஒருவள்..
குடும்பம் ., குழந்தை., விருந்தினர் ., விடுமுறை., சுற்றுலா.. என்ற பல விஷயங்களுக்கு நடுவிலும் தான் நினைத்தவற்றைப் பகிர பெண்கள் வலைத்தளத்தில் எழுதி வருகிறோம்.. கவிதையோ., கட்டுரைகளோ., சமையல் குறிப்போ., தையலோ.. எல்லாம்.. முடிந்தவரை அனைவரும் சிறப்பாகவே கொடுக்கிறார்கள்..