திருமதி கோமதி ஜெயம், காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர் தன் வகுப்பு மாணவர்கள் சிறப்பாகப் பயின்றமைக்காக ஒவ்வொருவருக்கும் நன்னெறிக் கதைகள் உள்ள புத்தகங்கள் பரிசளித்தார். முழுப்பரிட்சை விடுமுறைநாளில் அவற்றைப் படிக்கக் கொடுத்தது வெகு பொருத்தம். இந்நூல்களை வழங்க அவர் என்னை அழைத்திருந்தார். அன்றில் இருந்து எனது நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டார்.
அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன். கோடைக்காலத்துக்கு ஏற்றாற்போல ஒரு சுற்றுலாவைப் பகிர்ந்துள்ளார். வாசித்துப் பாருங்கள்.
அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன். கோடைக்காலத்துக்கு ஏற்றாற்போல ஒரு சுற்றுலாவைப் பகிர்ந்துள்ளார். வாசித்துப் பாருங்கள்.

