தினமலரில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட 110 சிறுகதைகள் ( இதிகாச புராண கதைகள் ) எழுதும் வாய்ப்புப் பெற்றேன். அதற்காக திரு. தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கு நன்றி. அதற்கு ஓவியம் வரைந்து எழில் கூட்டிய ஓவியர்கள் திரு அஷோக் & திரு ரஜினி ஆகியோருக்கும் நன்றி. !
நான்கு சிறுவர் மலர்களில் அட்டைப்படமாக என்னுடைய கதைக்கரு இடம் பெற்றது குறித்தும் மகிழ்ச்சி.
குமுதம் பக்தி ஸ்பெஷல், தினமணி ( வாடாமலர் மங்கை என்ற ஆறுதல் பரிசு பெற்ற கதைக்கான வாசகர் கடிதங்கள் ) தினமலர் திண்ணையில் இடம் பெற்ற விமர்சனம் ஆகியவற்றையும் இங்கே பகிர்வதில் பெருமையடைகிறேன்.
