சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
கடந்த மே மாதம் நரியங்குடியில் புரவி எடுப்பு நிகழ்ந்தது. அந்தப்புகைப்படங்களை இப்போது பகிர்கிறேன்.
இரண்டு பூதங்களும் இரண்டு புரவிகளும்.