வீதி கலை இலக்கிய அமைப்பின் சிறப்புக் கூட்டத்திற்காக ( 24/10/2016 ) எழுதியது.
அர்த்தநாரீசன் அரிகரனென்று
அர்த்தசாமம் கோயில் சுற்றுவோரே
அவர்களாய்ப் பிறப்பெடுத்த எங்களை
அலியென்று கிலி கொண்டீர்
அரவாணர்கள் என்று கேலி செய்தீர்
அரவானின் துணையர்கள் நாங்கள்
அறவாணர்கள் என்று என்றுணர்வீர்.
அர்த்தநாரீசன் அரிகரனென்று
அர்த்தசாமம் கோயில் சுற்றுவோரே
அவர்களாய்ப் பிறப்பெடுத்த எங்களை
அலியென்று கிலி கொண்டீர்
அரவாணர்கள் என்று கேலி செய்தீர்
அரவானின் துணையர்கள் நாங்கள்
அறவாணர்கள் என்று என்றுணர்வீர்.