எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஸ்நேகம் :-



ஸ்நேகம் :-

*அன்புச் சூல் கொண்டு
மேகமாய் நான்.

*கட்டிட இறுக்கம் தூர்த்து
கொஞ்சம் மண்ணாகவும்
மரமாகவும் இரேன்.
என்னை நான் சமர்ப்பிப்பதற்கு.

88888888888888888888888888

வாழ்க்கை:-

எண்ணங்களைத் தின்னும்
மண்புழுவாய் நான்
இன்பங்களின் விளைநிலமாய் நீ.

6 கருத்துகள்:

  1. அற்புதம்
    சுருக்கமாக எனினும்
    அதிகம் சிந்திக்கத் தூண்டுவதாய்..
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமை! வாழ்த்துகள்! பாராட்டுகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி ரமணி சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    உங்கள் அனைவரின் தொடந்த பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நன்றி :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...