எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1456 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1456 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

வட்டாரப் பழமொழிகள் - 5.

1456. இரும்பு பிடிச்ச கையும் செரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காது

1457. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்

1458. இரையெடுத்த பாம்பு மாதிரி சுருண்டு கிடக்கான்

1459. குருடனைப் போய் ராஜபார்வை பாருன்னா எப்பிடிப் பார்ப்பான்

1460. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.
Related Posts Plugin for WordPress, Blogger...