எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பழனியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழனியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மே, 2024

நன்றி முனைவர் திரு. மு. பழனியப்பன் அவர்களுக்கு !

 நற்றமிழ் வளர்த்த நகரத்தார்கள்

(நன்றி பதிப்பாளர் திரு. இராம.மெய்யப்பன் அவர்களுக்கும்)

முனைவர் மு.பழனியப்பன், 
தமிழ்த்துறைத் தலைவர், 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி,
திருவாடானை

மூத்த வணிகக் குடியினர் நகரத்தார்கள் ஆவர். நகரத்தார்கள்  வணிகத்தை நன்முறையில் செய்த பொருள் ஈட்டினர். அவ்வாறு ஈட்டிய பொருள் கொண்டு பல்வகை அறச்செயல்களை நடத்தினர். வணிகத்தோடு தம் தாய்மொழியாம் தமிழையும் வளர்க்கும் மேன்மைப் பணியிலும் நகரத்தார்கள் ஈடுபட்டனர். தமிழறிஞர்கள் பலரும் நகரத்தார் மரபில் தோன்றி நற்றமிழ் வளர பாடுபட்டுள்ளனர். அவர்களின் சொல்லாற்றலும், படைப்பாற்றலும் தமிழை மேன்மை கொள்ள வைத்தன. செட்டி நாட்டுச் செந்தமிழ் என்ற நிலையில் தனித்த தமிழ் வளர்ச்சிச் செயல்பாட்டு அடையாளங்களை நகரத்தார் குலத்துத் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் உருவாக்கினர். உருவாக்கி வருகின்றனர். 

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )


வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன்.

வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன்

 

காரைக்குடியில் கம்ப்யூட்டர் கம்பெனியா. அதுவும் கால் லெச்சம் பணம் கட்டி யாராவது படிப்பார்களா. உங்க அப்பா காசை வீணடிக்காதீங்க. வேற தொழில யோசிங்க பாஸ் என்று நண்பர்கள் அட்வைஸியபோதும் முன்வைத்த காலைப் பின்வைக்காமல் முடிவெடுத்தபடி APTECH இன் ப்ரான்சைஸை 95 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர்கள், ஊரில் மட்டுமல்ல பேரிலும் திட சித்தம் கொண்ட இந்த கல்லுப்பட்டி ப்ரதர்ஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...