எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நற்றமிழ் நங்கை விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நற்றமிழ் நங்கை விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 செப்டம்பர், 2022

த மு எ ச மேதின மாநாடும் ”நற்றமிழ் நங்கை” விருதும்

மேதினத்தில் த மு எ சவின் காரைக்குடி கிளை மாவட்ட மாநாடு நடந்தது. அதில் என்னுடன் காரைக்குடியைச் சேர்ந்த 15 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கினார்கள். நன்றி த மு எ சங்கம். 






 மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் காரைக்குடி த மு எ க சங்கத்தின் கிளை மாநாட்டில் தோழர்கள். 

தோழர் திரு. தமிழ்க்கனல் அவர்களின் எழுச்சிமிகு பாடலோடு ஆரம்பித்தது நிகழ்வு. 

தோழர் திரு. நாகநாதன் & தோழர் திரு. சிவானந்தத்தின் வரவேற்பு உரை. 

தோழர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் விழா மிகச் சிறப்பாக நடந்தது. "நற்றமிழ் நங்கை" என்ற விருது பெற்றேன். நன்றி தோழர்களே

Related Posts Plugin for WordPress, Blogger...