வலையுலக நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் நாளை வெளிவருகிறது.
கதாநாயகி தேவையில்லாத ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வதாகவும் கதாநாயகன் அந்தப் பிரச்சனையில் இருந்து அவரை மீட்பதாகவும் என்று கதையின் அவுட்லைனை தமிழ் சினிமா ரிப்போர்ட்டருக்காகக் கூறியுள்ளார் சங்கர்.
மேலும் அவர்களின் பேட்டியில் உங்களால் (படம் பற்றி ) விமர்சிக்கப்பட்டவர்கள் உங்களை எதிர் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டதற்கு படத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தனக்கு உண்டு என்று கூறி இருக்கிறார். நாளை ரிலீஸ். படம் வெற்றிபெற வாழ்த்துகள் கேபிள் சங்கர்ஜி.
கதாநாயகி தேவையில்லாத ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வதாகவும் கதாநாயகன் அந்தப் பிரச்சனையில் இருந்து அவரை மீட்பதாகவும் என்று கதையின் அவுட்லைனை தமிழ் சினிமா ரிப்போர்ட்டருக்காகக் கூறியுள்ளார் சங்கர்.
மேலும் அவர்களின் பேட்டியில் உங்களால் (படம் பற்றி ) விமர்சிக்கப்பட்டவர்கள் உங்களை எதிர் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டதற்கு படத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தனக்கு உண்டு என்று கூறி இருக்கிறார். நாளை ரிலீஸ். படம் வெற்றிபெற வாழ்த்துகள் கேபிள் சங்கர்ஜி.
