தென்றல் சாய் காரைக்குடியில் தனது பெற்றோர் நடத்தி வந்த கார்த்திகேயன் பள்ளியைத் தனது சகோதரியுடன் நடத்தி கல்விச் சேவை ஆற்றி வருகிறார். மிகச் சிறந்த் ஆளுமை மிக்க பெண் அவர். அவரது எழுத்துக்களும் செறிவானவை. நந்தவனம் என்ற பத்ரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகள் படைத்து வருகிறார் . காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் பங்களிப்புச் செய்துள்ளார்.
