எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 நவம்பர், 2014

நான் படித்த புத்தகங்கள். - பாகம் 1.



1. புதுமைப்பித்தன் - சிறுகதைத் தொகுப்பு
2. லா ச. ரா.
3. சுந்தர காண்டம் – ஜெயகாந்தன்
4. அன்பே ஆரமுதே – தி. ஜா
5. மரப்பசு – தி. ஜா.
6. விமோசனம் – அசோகமித்திரன்
7. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
8. புளியமரம் – சுந்தர ராமசாமி
9. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
10. சந்தனக் காடுகள் – வாஸந்தி
11. வீடு – இராஜம் கிருஷ்ணன்
12. மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் – வாஸந்தி
13. நளபாகம் – தி. ஜா.
14. காகிதச் சங்கிலி – சுஜாதா
15. சுருதி பேதங்கள். – வாஸந்தி
16. இடைவெளிகள் தொடர்கின்றன – வாஸந்தி.
17. இரவீந்திரன் கதைத் திரட்டு – தண்டலம் நா. குமாரஸ்வாமி
18. பாதையோரப் பூக்கள் – வாஸந்தி
19. அனுமானங்கள் நம்பிக்கைகள் – வாஸந்தி. 
20. நம்பமாட்டேளே – ஜெயகாந்தன்
21. கலைக்கமுடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்
22. ஜீவனாம்சம் – சி. சு. செல்லப்பா.
23. சிறுகதைத் தொகுதி 1 – சி. சு. செல்லப்பா
24. சிறுகதைத் தொகுதி 2 – சி. சு. செல்லப்பா
25. கிழக்கு வெளுத்தது – வை. மு. கோதைநாயகி அம்மாள்
26. வானம்பாடிக்கு ஒரு விலங்கு – லெக்ஷ்மி
27. உறவுகள் தொடர்கதை – சுபாஷிணி
28. அகல்யா – பாலகுமாரன்
29. பனிவிழும் மலர்வனம் – பாலகுமாரன்
30. மெர்க்குரிப் பூக்கள் – பாலகுமாரன்
31. பச்சைவயல் மனது – பாலகுமாரன்
32. கல்யாண முருங்கை – பாலகுமாரன்
33. உயிர்த்தேன் – தி.ஜா.
34. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் – ஜெயகாந்தன்
35. அர்த்தம் உள்ள இந்துமதம் மூன்று பாகங்கள் – கண்ணதாசன்
36. இளமைக் கனவுகள் – கோமகள்
37. பொன்னூஞ்சல் – பி வி ஆர்
38. பார்த்திபன் கனவு – கல்கி
39. சிறகுகள் முறியும் – அம்பை
40. கடைசிப்பக்கம் – கண்ணதாசன்
41. கமலம் – தி. ஜா. ( அவலும் உமியும் தோடு )
42. 6.9.61 – சுஜாதா ( ரோஜா, ஜோதி)
43. இல்லாத பிள்ளைக்குக் கல்யாணம் – எஸ். ரங்கநாயகி
44. வடிவங்கள் – சுஜாதா
45. யுகசந்தி – ஜெயகாந்தன்
46. குருபீடம் – ஜெயகாந்தன்
47. அணைக்க அணைக்க – புனிதன்
48. – இந்திரா பார்த்தசாரதி
49. பாரீசுக்குப் போ – ஜெயகாந்தன்
50. நிஜங்கள் – வாஸந்தி
51. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
52. அந்தரத்தில் ஓர் ஊஞ்சல் – கோமகள்
53. நான் புத்தனில்லை – வாஸந்தி
54. கம்ப்யூட்டரின் கதை – சுஜாதா
55. உன்னைப் போல ஒருவன் – ஜெயகாந்தன்
56. ஒளிவதற்கு இடமில்லை – டி. துரைசாமி
57. அக்னி – இந்திரா பார்த்தசாரதி
58. யுகதர்மம் – இந்திரா பார்த்தசாரதி
59. திரிசங்கு சொர்க்கம் – சிவசங்கரி
60. உண்மைக்கதைகள் – சிவசங்கரி
61. சக்தி வைத்யம் – தி. ஜா. ( சிறுகதைத் தொகுப்பு)
62. பால்மரக் காட்டினிலே – அகிலன்
63. வானமா பூமியா – அகிலன்
64. கேட்கக் கூடாத காரணங்கள் – வாஸந்தி
65. அக்பர் சாஸ்த்ரி – தி. ஜா,
66. மலர்மஞ்சம் – தி. ஜா.
67. INWARD JOURNEY – DOULATBHAI DESAI
68. அம்மா வந்தாள் – தி. ஜா
69. இதுவரையில் நான் – வைரமுத்து
70. பாட்டியின் கனவுகள் – சிவராம காரந்த். ( முக்கஜ்ஜீய கனஸுகளு - தமிழில் DR. டி பி சித்தலிங்கையா)
71. மோகமுள் – தி. ஜா.
72. ஜெயந்தன் நாடகங்கள் – ஜெயந்தன்
73. நிலமெனும் நல்லாள் – இந்திரா பார்த்தசாரதி
74. மாயமான் வேட்டை – இந்திரா பார்த்தசாரதி
75. பாற்கடல் – லா ச ரா
76. உத்தராயணம் – லா ச ரா
77. கு ப ராஜகோபாலன்
78. ந. பிச்சமூர்த்தி. கவிதைகள்
79. பசப்பல் – கே ராஜ கோபால்
80. அந்தி – துரை சீனிச்சாமி
81. சண்முக சுப்பையா கவிதைகள்
82. நீலபத்மனாபன் கவிதைகள்.
83. முக்கஜ்ஜீய கனஸுகளு - சிவராம காரந்த்
84. ஏழை படும் பாடு - விக்டர் ஹியூகோ
85. ஆத்ம சோதனை - மார்க்க அரேலியர் (தமிழில் இராஜகோபாலாச்சாரியார்.)
86. பார்த்திபன் கனவு
87. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும். 
88. தியாக பூமி - கல்கி
89. பொன்னியின் செல்வன் - கல்கி.
90. சிவகாமியின் சபதம். - கல்கி
91. அலை ஓசை
92. சுஜாதாவின் பல நூல்கள்
93. புஷ்பா தங்கதுரை, மணியன், சாவி.
94. (ஹாரி பாட்டர் ), டின் டின், ஆஸ்ட்ரிக்ஸ் & ஜீட்டாஃபிக்ஸ், மாண்ரெக் & லொதார், ரிப் கெர்பி, சிஸ்கோ & பாஞ்சோ, இரும்புக்கை மாயாவி, வேதாளர், ஜானி,லேடி மாடஸ்தி,அணில் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ஹிஹி பாப்பா மலர், பாலமித்ரா, அம்புலி மாமா, கோகுலம். :)
95. மீகயில் ஷோலகேவ். 
96. எம் எஸ் உதயமூர்த்தி நூல்கள்.
97. இரும்புக் குதிரைகள். - பாலகுமாரன்.
98. மெர்க்குரிப் பூக்கள். - பாலகுமாரன்.
99. சாண்டில்யன், ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், அசோகன், ரமணி சந்திரன், அழகாபுரி அழகப்பன், ஜாவர் சீதாராமன், இந்திரா பார்த்தசாரதி, கி ராஜ நாராயணன்,சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், லெக்ஷ்மி, தமிழ்வாணன், (சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சுசீலாம்மா , எஸ். ராமகிருஷ்ணன் - சில வருடங்களுக்கு முன் படித்தது ) இன்னும் பலர் இருக்கிறார்கள். 

டிஸ்கி :- இதெல்லாம் கல்லூரிப் பருவத்தில் படித்தது. வலையுலகம் வந்த பின் படித்து விமர்சனம் எழுதியது இன்னொரு பாகத்தில் பகிர்வேன் . :)

5 கருத்துகள்:

  1. யம்மாடி.... எவ்ளோ புக்ஸு! ஆமா, இதெல்லாம் கைவசம் ஸ்டாக்ல வச்சிருக்கீயளா?

    பதிலளிநீக்கு
  2. இதெல்லாம் கைவசம் இல்லை ஸ்ரீராம். ஊர் விட்டு ஊர் மாறும் பணியில் இருப்பதால் சொந்த ஊரில் ட்ரெங்குப் பெட்டிகளில் இருக்கு.என்ன நிலைமையில் இருக்குன்னு அடுத்த வருஷம் போய்த்தான் பார்க்கணும் :)

    பதிலளிநீக்கு

  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. இம்புட்டும் படீச்சீங்களா?
    அம்மாடியோவ்...
    என்னடா அக்கா 99 அடிச்சி 100 அடிக்கலைன்னு பார்த்தா 99க்குள்ள 50 அடிச்சிருக்கீங்க போல அம்புட்டு எழுத்தாளர்கள்...

    வாழ்த்துக்கள் அக்கா..

    பதிலளிநீக்கு
  5. நன்றி குமார் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...