நண்பர் நலந்தா நலந்தா செம்புலிங்கம் ஒரு ஆசு கவி. இன்றைய ட்ரெண்டிங்குக்கு ஏற்றாற்போல் அவர் எழுதி இருக்கும் இக்கவிதை வித்தியாசமான ஒன்று
திரு செம்புலிங்கம் அவர்களின் கவிதையை சாட்டர்டே போஸ்டில் பகிர்வதில் மகிழ்கிறேன்
பாரீசில் நடப்பது
கதையல்ல நிஜம்
-நலந்தா செம்புலிங்கம்
------------------------------ ---
உலகம் கழுத்தொடிய
பிரான்சு நாட்டைத்
திரும்பிப் பாா்க்கிறது !
புதிய அதிபாின் புண்ணியத்தால் !




