எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
JAMBULINGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JAMBULINGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 மே, 2017

சாட்டர்டே போஸ்ட், பாரீசில் நடப்பது கதையல்ல நிஜம் - நலந்தா திரு செம்புலிங்கம்

நண்பர் நலந்தா  நலந்தா செம்புலிங்கம் ஒரு ஆசு கவி. இன்றைய ட்ரெண்டிங்குக்கு ஏற்றாற்போல் அவர் எழுதி இருக்கும் இக்கவிதை வித்தியாசமான ஒன்று

 திரு செம்புலிங்கம் அவர்களின் கவிதையை சாட்டர்டே போஸ்டில் பகிர்வதில் மகிழ்கிறேன்  
பாரீசில் நடப்பது
கதையல்ல நிஜம்
-நலந்தா செம்புலிங்கம்

---------------------------------

உலகம் கழுத்தொடிய
பிரான்சு நாட்டைத்
திரும்பிப் பாா்க்கிறது !
புதிய அதிபாின் புண்ணியத்தால் !

Related Posts Plugin for WordPress, Blogger...