திரு.கம்பன் அடிசூடி அவர்களின் வரவேற்புரை. :-
குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.:-
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழாவில்
கம்பன் அடிசூடி அவர்களின் உரையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. நிகழ்வுக்கு வந்திருந்த
ஒவ்வொருவரையும் அவர் பொருத்திச் சொன்ன விதம் அருமை.