2017 -ம் ஆண்டில் என்
வலைத்தளத்தில் நட்புக்களைப் பற்றி
பகிரும் விதமாக
'என்னைப் பற்றி
நான்'
என்ற
தலைப்பில் வாரத்தில் ஒரு
நாள்
(புதன்
அல்லது
ஞாயிறு)
ஒதுக்கலாம் என்று
முடிவு
செய்திருக்கிறேன்.
உங்களுடன் சேர்ந்து சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். யார் முதலில் அனுப்புகிறார்களோ அதன்
அடிப்படையில் வெளியிட எண்ணம்.
தாங்கள் செய்ய
வேண்டியது உங்களைப் பற்றி
நீங்கள் என்ன
வேண்டும் என்றாலும் சொல்லலாம்... முக்கியமாக வலைப்பதிவுகுறித்தும் பணியில் கிடைத்த மறக்க
முடியாத அனுபவம், புனைப்பெயர் வைத்து
எழுதினால் அது
குறித்து சொல்ல
முடியும் என்றால் சொல்லலாம், தங்களின் நிறைவேறிய / நிறைவேறாத ஆசை,
தங்களின் சாதனையாக நினைப்பது, எதிர்கால திட்டம் என
எல்லாவற்றையும் குறித்துச் சொல்லலாம்.
மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :)
இதை இங்கேயும் படிக்கலாம்.
http://vayalaan.blogspot.com/2017/04/12.html
மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :)
இதை இங்கேயும் படிக்கலாம்.
http://vayalaan.blogspot.com/2017/04/12.html
என்னைப்
பற்றி நான் :-
முதலில்
என்னைப் பற்றி நான் எழுத அழைத்த சகோ குமாருக்கு நன்றி. ஏன்னா சமீபகாலமாகத்தான் என்னைப்
பற்றி நான் அதிகமா சிந்திச்சிக்கிட்டு இருக்கேன். என்ன செய்திருக்கேன். செய்ததெல்லாம்
உருப்படியா செய்திருக்கேனா, இன்னும் என்ன என்ன செய்யணும்னு எல்லாம். தொடர்ந்து வலை
உலகில் செயல்பட்டுவரும் ( கிட்டத்தட்ட 100 பேர் இருப்போம் ) வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும்
விதமா இந்தப் பதிவு அமைந்திருப்பதுக்கு முதலில் பாராட்டுகள் குமார் சகோ. குமார் சகோவின்
சிறுகதைகள் மிக அருமையா இருக்கும் அதுக்கும் பாராட்டுகள் சகோ.