எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஜனவரி, 2015

”அன்ன பட்சி”க்கு அரிமாவின் ”சக்தி” விருது.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருது கிடைத்துள்ளது. எனது தோழியர் ராமலெக்ஷ்மி, சுபா மேம், அகிலா புகழ், சுந்தரி செல்வராஜ், சாந்தா தத் மேம், ராஜேஸ்வரி கோதண்டம் மேம் ஆகியோருக்கும் இன்னும் 15 பெண் எழுத்தாளர்களுக்கு  ( கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்காக) விருது கிடைத்துள்ளது.  தேர்ந்தெடுக்கும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்ட திரு. கனவு சுப்ரபாரதி மணியன் சார் அவர்களுக்கும், விருது வழங்கி எம்மையெல்லாம் கௌரவித்த திருப்பூர் அரிமா சங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

புதன், 24 டிசம்பர், 2014

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள். 2014.

என் இனிய  நட்புகளே .,திருப்பூர் அரிமா சங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான பெண் எழுத்தாளர்களுக்கான " சக்தி விருது "( அன்ன பட்சி கவிதைத் தொகுதிக்காகக்  ) கிடைத்துள்ளது.

நன்றி அகநாழிகை பதிப்பகம் & அகநாழிகை பொன் வாசுதேவன்.

இது குறித்து மத்திய அரிமா சங்கத்தின் மேலாளர் அனுப்பிய  கடிதம்.

///அன்புடையீர்...வணக்கம். நலம் குறித்த விருப்பம்.  வாழ்த்துக்கள்
 மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்
“ அரிமா விருதுகள்  ”  டிசம்பர் 25 மாலை 5 மணி அளவில் தலைவர் அரிமா பிரதீப்குமார் தலைமையில் நம் அரிமா சங்க வளாகத்தில்  நடைபெற உள்ளது. ( மாலை 5 மணி முதல் 8 மணி வரை)  5 மணி முதல் படைப்பாளிகளின் படைப்பு அனுபவ உரைகள் இருக்கும்.

தாங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான கீழே குறிப்பிட்ட பரிசைப் பெற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். அரிமா குறும்பட விருது / சக்தி விருது.

Related Posts Plugin for WordPress, Blogger...