சும்மா
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சபா
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
சபா
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 14 நவம்பர், 2017
என் குழந்தைகள் தினக் கவிதை. !!!
என் முதல் பையன் வெங்கட் பிறந்த ஓரிரு வருடங்களில் எழுதியது !
எழுதமுடியும் என்னால்
நன்றாக
எழுதமுடியும்.
முறிந்த மனச்சிறகுகளை
வெட்டிப் போட்டு
புதுச் சிறகு
இணைத்து என்னாலும்
எழுதமுடியும் நிச்சயமாய்.
Read more »
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)