கண்கள் என்று தலைப்பிட்டு நான் எடுத்த முக்கியப் படங்களைத் ( !) தொகுத்திருந்தேன். கொரோனா காலத்தில் அவற்றை எல்லாம் ப்லாகில் போட்டுவிட்டு லாப்டாப்பை கனம் நீக்கும் முயற்சியா இங்கே பகிர்ந்துள்ளேன். 100 ஜிபி சேர்ந்தா திரும்ப இந்த லேப்டாப்பும் கோவிந்தாவாகிவிடுமே :)
அம்மா வீட்டில் இருந்த பானை ஒன்று என் கலைக்கண் பட்டு உங்கள்முன் காட்சிப் பொருளாகிறது. இதைப் பார்த்தவுடன் பூங்காவில் குடத்தில் நீர் ஊற்றும் பெண் சிலை ஞாபகம் வருகிறதல்லவா.