இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
இன்னருள் புரிந்திடுவாய்.
கன்று போல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
அக்கினி ஆத்தாஉமையே !.
— இது என் அம்மாவின் கவிதை அக்கினி ஆத்தா பற்றி..:).
70. சாமி வீடு ,படைப்பு வீடு :-
செட்டிநாட்டுப் பகுதியில் படைப்புக்கென்று தனி வீடுகள் உண்டு. அக்கினியாத்தா, மெய்யாத்தா, அடைக்கம்மை ஆத்தாள், அழகன் செட்டி,சிவகாமி ஆயா, காளி ஆயா ( இரணிக்காளி ) , பாப்பாத்தி என்று ஏகப்பட்ட படைப்புகள் நடைபெறும்.
படைப்பு அன்று காலை குழந்தைகள் அல்லது பெண்கள் சாமி வீட்டைக் கூட்டி மெழுகி சுத்தம் செய்து கோலமிட்டு வைப்பார்கள். அந்த வருடம் சீட்டு விழுந்தவர்கள் குடும்பத்தினரோடு மற்றவர்களும் கைகோர்த்து செயல்படுவது அழகு. உள்ளூரிலேயே இருப்பவர்கள்தான் இதன் பெரும்பலம். :)
இன்னருள் புரிந்திடுவாய்.
கன்று போல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
அக்கினி ஆத்தாஉமையே !.
— இது என் அம்மாவின் கவிதை அக்கினி ஆத்தா பற்றி..:).
68. சாமி வீடு. படைப்பு வீடு. |
70. சாமி வீடு ,படைப்பு வீடு :-
செட்டிநாட்டுப் பகுதியில் படைப்புக்கென்று தனி வீடுகள் உண்டு. அக்கினியாத்தா, மெய்யாத்தா, அடைக்கம்மை ஆத்தாள், அழகன் செட்டி,சிவகாமி ஆயா, காளி ஆயா ( இரணிக்காளி ) , பாப்பாத்தி என்று ஏகப்பட்ட படைப்புகள் நடைபெறும்.
படைப்பு அன்று காலை குழந்தைகள் அல்லது பெண்கள் சாமி வீட்டைக் கூட்டி மெழுகி சுத்தம் செய்து கோலமிட்டு வைப்பார்கள். அந்த வருடம் சீட்டு விழுந்தவர்கள் குடும்பத்தினரோடு மற்றவர்களும் கைகோர்த்து செயல்படுவது அழகு. உள்ளூரிலேயே இருப்பவர்கள்தான் இதன் பெரும்பலம். :)