எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
76 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
76 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜூலை, 2017

இழிவரலும் வீரமரணமும்.

1501. முடங்கிக் கிடந்த இறக்கைகளை விரிக்கும்போதுதான் பறத்தல் எவ்வளவு சுகமானது எனத் தெரிகிறது.

1502. தரைகளும் சுவரும் விட்டமும் பிரபஞ்சமானபோது ஜன்னல்வழிப் பால்வீதி வெளிச்சம் அள்ளி வீசுகிறது.

1503. தூறல் சிறிதுதான். அது கிளப்பிய குளிர்ச்சி அதிகம்.

1504. நேற்றைய தூக்கத்தில் விதைத்த கனவுகள் இன்று முட்டி முளைக்கின்றன. இன்றைய கனவுகளை பதப்படுத்தப்படுகின்றன நாளைய நனவாக.

1505. வீடு முழுமையாய் வசப்பட்டபோது பறத்தல் எளிதானது. .

Related Posts Plugin for WordPress, Blogger...