எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புக் ஃபேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புக் ஃபேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 செப்டம்பர், 2016

மதுரை புத்தகக் கண்காட்சியில் “சிவப்புப் பட்டுக் கயிறு “ நூல்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எண். 205 இல் எனது சிறுகதைத் தொகுதி “சிவப்புப் பட்டுக் கயிறு ” நூல் கிடைக்கிறது. 





டிஸ்கவரியின் வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கிறது. இன்றே கடைசி. அடுத்து தூத்துக்குடியில் செப்டம்பர் 20 புத்தகத் திருவிழாவிலும் கிடைக்கும். படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க மக்காஸ் :) 
டிஸ்கி:- 

பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான தேனம்மை லெஷ்மணனின் இக்கதைகள் அனைத்து பெண் மனங்களின் வழியாக வெளிப்படும் அவர்களின் ஆற்றாமையையும்,அன்பையுமே களமாகக் கொண்டுள்ளன.மிக எதார்த்தமான இக்கதைக் களங்களின் வழியாக தான்சார்ந்த பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கும் அதே நேரத்தில்,இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட நிகழ்வுகள் சில எப்படி பெண்களின் பார்வையில் வேறோரு கோணத்தில் அதே துடிப்புடன் உயிர் பெற்றுவிடுகிறது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக கதைகள் நெடுக பதிவாகியுள்ளன.

ஆன்லைனில் வாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...