எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நம்பிக்கைப் பாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கைப் பாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

பள்ளி நினைவுகள்..( நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி)

காரைக்குடி அழகப்பா மாண்டிசோரி( ப்ரிப்பரேட்டரி)தான் முதன் முதலா நான் போன பள்ளிக்கூடம். அங்கே பள்ளிக் கூடம் குடில் குடிலாக இருக்கும். ஏப்ரல் பூ அங்கேதான் எனக்கு அறிமுகம். போகன் வில்லா பார்க்கும்போதெல்லாம் எனக்கு எங்க ஸ்கூல் ஞாபகம் வந்துடும். அப்புறம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு எல்லாம் பாட ஆரம்பிச்சுடுவேன்னா நம்பவா போறீங்க..:)

அங்கே படிச்சனோ இல்லையோ ஆண்டுவிழாவுல ஒரு பாட்டுப் பாட சொன்னாங்க. நல்லா கொழுக் மொழுக்குன்னு இருக்க பிள்ளைங்கள எல்லாம் மேடையில ஏத்தி ரைம்ஸ் சொல்ல சொல்வாங்கள்ள அதுதான். அந்தப் பாட்டு

“ தங்கம் போல பளபளவென்று ஆப்பிள் இருக்குது
தங்கைப் பாப்பா கன்னம் போல ஆப்பிள் இருக்குது
எங்க ஊரு சந்தையிலும் ஆப்பிள் விக்குது
எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன ஆசை இருக்குது”
Related Posts Plugin for WordPress, Blogger...