கடியாபட்டியில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வீட்டைப் புதுப்பித்து இருந்தார்கள். அப்போது இந்த ஜன்னல் மற்றும் நிலை ஓவியங்கள் பளிச்சென்று தெரிந்தன.
கலைநோக்கில் அக்காலத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்களின் பின்னணி தெரியவில்லை.ஆனால் நூறாண்டுகளுக்குமுன் இயற்கைச் சாயங்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.
இரட்டை மான்கள். சுற்றிலும் பூக்களும் இலைகளும்.