எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஏப்ரல், 2011

காற்றுக்கென்ன வேலி..

”அன்னக்கிளி உன்னத்தேடுதே.”. .. என்று பாடிய சோக சுஜாதாவை மறக்க முடியாது.. அந்தப்படத்துக்கு எதிர் மாறாய் அதிரடி காரெக்டர் ”அவள் ஒரு தொடர்கதை..” தொட்டால் பற்றும் நெருப்பு போல பேச்சு.. மிகத்துணிச்சலாய் அப்போதே அவர் நடித்த படம். உடை மாற்றுவது கூட ஜன்னல் வழியாய் எடுக்கப்பட்டிருக்கும்.


சனி, 31 ஜூலை, 2010

அன்பின் மாலா...

அன்பின் மாலா..
அணையா விளக்கே..

செம்பருத்தியில் பூத்த சிகப்பழகி...
செம்மாதுளை பிளந்த சிரிப்பழகி...

மலைகளின் ராணியிடமிருந்து
விடைபெற்றுவந்த மகாராணி..
Related Posts Plugin for WordPress, Blogger...