உணர்வுகள்
:-
*இனம்
தெரியாத்
தாவரங்கள்
வேர்
பதிக்கும்.
மண்புழுவாய்
கப்பும்
கிளைகளும்
பூக்களுமாய்ச்
சிரிக்கும்.
நிழல்
கிடைக்கத்
தலை
கொடுக்கும்.
*சித்திரையின்
பாளங்களில்
வேர்கள்
சாம்பலாகும்.
அணுவெடித்த
பாலைகளாய்
ஊனம்
உறையும்
மரம்
குச்சிகளாய்
மாற்றம்
பெறும்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v6YzWj9TU78f0hgTtjb-FbrDU-Jhuil68vwyAG7gPJEUTqf2zfllkiuMVorw7QFRD9VWTRc1yvvGGkuiMtceSMSL17Jll2S9QqumZEt2w7Y3dbvMizo7GPIpV3OmbqZfG287DKMQs6LaEE01n0JXMG-DYvmofX=s0-d)
ரசித்தேன்.
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!