எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
402 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
402 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஏப்ரல், 2018

தேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்.

1. ஷெண்பகமே ஷெண்பகமே. இது அந்தப் பெண்ணையா இல்லை. அந்தப் பசுவையா என்று இனம் பிரிக்க முடியாமலும் காவியத் தரத்திலும் உள்ள ஒரு கட்டுத்தறிப் பாடல். :)



2. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு என்று தேவயானியும் ரம்பாவும் பாடும் பாடல். சகோதரிக்குள்ளான ஒரு பரஸ்பர பாசமும் அன்பும்  பொங்கும் பாடல்.



Related Posts Plugin for WordPress, Blogger...